• November 28, 2020
  • TMK Media

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நம் மக்களை மீண்டும் வன்முறை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது – சி.வி.விக்னேஸ்வரன் (சமகளம்)

தமது உரிமைகளுக்காக, தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ போராடும் எவரையும் நீங்கள் ஒரு பயங்கரவாதி என்று அழைக்க முடியாது.நாடு முழுவதும் சிங்கள மற்றும் தமிழருக்கு சம அந்தஸ்து ஆரம்பத்திலேயே வழங்கப்பட்டிருந்தால், சமூகங்களுக்கிடையேயான முரண்பாடு ஏற்பட்டிருக்காது…….

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நம் மக்களை மீண்டும் வன்முறை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது – சி.வி.விக்னேஸ்வரன்