இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல ஆதிக் குடிகளாக தமிழர்களே இருந்தனர் – நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் (சமகளம்)
இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழர்களே இருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இந்த நாடு சிங்கள பௌத்த நாடல்ல. தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்லர். அவர்கள் இன்று நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை. இலங்கையைத் துண்டாட வேண்டும் என்ற எண்ணமும் வல்லரசுகளுக்கு இல்லை. இதை கோட்டாபய ராஜபக்ஷ என்ற இளைப்பாறிய முன்னைய இராணுவ அதிகாரி புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல ஆதிக் குடிகளாக தமிழர்களே இருந்தனர் – நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்