எங்களுடைய மக்களைப் பயமடையச் செய்யவேண்டும் என்பதற்காக பிரச்சினைகளை கொடுக்கின்றார்கள் -சி.வி.விக்னேஸ்வரன்
எங்களுடைய மக்களைப் பயமடையச் செய்யவேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் தங்களுடைய படைகளையும், பொலிஸாரையும் ஏவி, பயங்கரவாதச் சட்டம் ஊடான கைதுகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.எங்களுடைய மக்களைப் பயமடையச் செய்யவேண்டும் என்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தங்களுடைய படைகளையும், பொலிஸாரையும் ஏவிச் செய்கின்றது என்பது என்னுடைய கருத்தாகும்.