• August 29, 2020
  • TMK Media

ஒற்றை ஆட்சியின் கீழ் பொருளாதார நலன்கள் மட்டுமே வேண்டும் என தமிழர்கள் தீர்மானித்தால் அரசியலில் இருந்து விலகுவேன் (ஆதவன்)

தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஒற்றை ஆட்சியின் கீழ் பொருளாதார நலன்கள் மட்டுமே வேண்டும் என தமிழர்கள் தீர்மானித்தால் அரசியலில் இருந்து விலகுவேன்