• August 1, 2020
  • TMK Media

கறுப்பு உடையணிந்த இராணுவம் இடையூறு: எதற்கும் அஞ்சமாட்டேன்- ஜனாதிபதிக்கு சி.வி. கடிதம் (ஆதவன்)

முழுக்கறுப்பு சீருடையணிந்த இராணுவத்தினர் பிரசாரத்தைக் குழப்பும் வகையிலும் தன்னை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்ட சம்பவம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்

கறுப்பு உடையணிந்த இராணுவம் இடையூறு: எதற்கும் அஞ்சமாட்டேன்- ஜனாதிபதிக்கு சி.வி. கடிதம்