புலிகள் கொலைசெய்தது பிழை என்றால் அரசு கொலை செய்தது சரியா?: சிங்கள ஊடகவியலாளரிடம் விக்னேஸ்வரன் கேட்ட பதில் கேள்வி (சமகளம்)
- ஆம். தமிழ் தான் முதல்மொழி
- மகாவம்சத்தில் சொல்லப்படுபவை நிரூபிக்கக்கூடியவை அல்ல.
- விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்.
- முள்ளிவாய்க்காலில் அப்பாவி மக்களே கொல்லப்பட்டனர்.
- பிரபாகரனுக்கு மக்களை பலிக்கடாக்களாக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை.