மேதானந்த தேரரின் கருத்துக்களில் இருந்தே தொல்லியல் செயலணியின் நோக்கம் தெரிந்துவிட்டது- சி.வி. (ஆதவன்)
மேதானந்த தேரரின் கூற்றுக்களில் இருந்தே, தொல்லியல் செயலணி எந்த நோக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டது என்பது தெளிவாக புலப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேதானந்த தேரரின் கருத்துக்களில் இருந்தே தொல்லியல் செயலணியின் நோக்கம் தெரிந்துவிட்டது- சி.வி.